சென்னையை சேர்ந்த 23 வயது இளம்பெண் ரோச்சல் மரியராவ் உள்பட 3 பெண்கள் 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றனர். 'மிஸ் இந்தியா-2012' அழகி போட்டியை பேன்டலூன்ஸ் யஅp பெமினா இணைந்து நடத்தின. இதில் நாடு முழுவதும் இருந்து அழகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அவர்களில் இருந்து இறுதிச் சுற்றுக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் இருந்து இறுதிச் சுற்றுக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.