மழை துளி என்றாளே ஒரு பரவசம் இயற்கை அன்னையின் சவரில் நனையாதவர்க் யாரும் இல்லை. அந்த மழை துளிகள் வளிமண்டலத்தில் உள்ளநீராவி வெப்ப நிறைக்குறைவால் தூசி துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் குளிர்ச்சி அடையும் பொது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பு|மியை நோக்கி வந்தடைகின்றன.
இவ்வாறு பு}மியை நோக்கி வரும் மழைத்துளிகள் குண்டுமழை எனவும் தூறல்கள் எனவும் அழைக்கப்படுகினறது. மழையின் வருகை மரங்களிலேயே தங்கியுள்ளது. மரங்கள் இல்லாது பொனால் மழையை நாம் காணமுடியபது பொகும் மழைத்துளியின் அழகை இலைகளில் மரத்தண்டுகளில் கூர்ந்து அவதானிக்கும் போது அவதானிக்கலாம்.
இவ்வாறு பு}மியை நோக்கி வரும் மழைத்துளிகள் குண்டுமழை எனவும் தூறல்கள் எனவும் அழைக்கப்படுகினறது. மழையின் வருகை மரங்களிலேயே தங்கியுள்ளது. மரங்கள் இல்லாது பொனால் மழையை நாம் காணமுடியபது பொகும் மழைத்துளியின் அழகை இலைகளில் மரத்தண்டுகளில் கூர்ந்து அவதானிக்கும் போது அவதானிக்கலாம்.