ஐஸ்கிரீமும் ஒரு போதை தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இது மனிதர்களை அடிமையாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொழுப்புச் சத்தும் குளுக்கோசும் அதிகம் உள்ள ஐஸ்கிரீமைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது மூளையின் திருப்தி தன்மையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். தொடர்ந்து மூளை ஐஸ்கிரீமை எதிர்பார்க்கத் தொடங்குகிறது.
இது உலகின் மிக மோசமான போதைப் பொருளான கோகைனுக்கு ஒப்பான நிலையாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இது உலகின் மிக மோசமான போதைப் பொருளான கோகைனுக்கு ஒப்பான நிலையாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.