Friday, December 30, 2011

குளிர் நிலவில் ஊட்டிப்பயணம்

மாற்றங்களை உணரவும் பழகிக்கொள்ளவும் தெரிந்தவர்கள் மனிதர்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப பச்சோந்தியாய் மாறத் தெரிந்தவர்கள். அப்படி பச்சோந்தியாய் மாறப் பழகிக் கொள்ளும் புதிய அனுபவம்.
கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் வாழ இசைவாக்கிக் கொண்டோம் மக்களின் வாழ்வதற்கு ஏற்ற காலநிலைப்பிரதேசத்தில் வாழ்ந்த நாம் இந்தியாவின் குளிர் நிறைந்த பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிப்பகுதிக்கு சென்றோம். மலை உச்சி நோக்கி எமது பயனம் அமைந்திருந்தது. வளைந்து நெளியும் பாதை நடுவே பயனித்தோம். குளிர் காற்று எங்களை மெதுவாக வருடியது. பேரூந்து ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டன மூடி அடைக்கப்பட்ட பேரூந்தில் நம் பயனம் இருந்தது. காற்றிற்கு ஏது வேலி என்பது போல குளிர் காற்று மீண்டும் எங்களை வருடியது

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls