ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் உருவாகினார். பூமி ஒழுங்கு இல்லாமலும் ஒன்றும் இல்லாததுமாய் கானப்பட்டது. எங்கும்
இருள் சூழ்ந்திருந்தது. கடவுள் ஆவியானவராய் தண்ணீரின் மேல் அசைவாடிக்கொன்டிருந்தார் கடவுள் வெளிச்சம் உண்டாகுக என்றார் வெளிச்சம் உண்டானது.வெளிச்சத்தை ‘பகல்’ என்றும் இருட்டை ‘இரவு’ என்றும் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து முதல் நாளாயிற்று.
இரண்டாம் நாள்
பின்பு பூமியிலிருந்த நீரை இரன்டாகப் பிரித்து மேலிருக்கும் நீரான மேகங்களுடன் சேர்த்து ஆகயத்தை உருவாக்கினார். இதற்கு ‘வானம்’ எனப் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து இரண்டாம் நாளாயிற்று.