சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. ஏனென்றால் அவதூறுகள் விமர்சனத்திலிருந்தோ, ஆய்விலிருந்தோ கிளைப்பதில்லை. மாறாக கம்யூனிச எதிர்ப்பிலேயே தம்முடைய இருப்பு இருக்கிறது எனும் நிலையிலிருந்து கிளைக்கிறது. அதனாலேயே அவதூறுகள் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் கொட்டப்படுகின்றன.
Saturday, December 17, 2011
Wednesday, December 14, 2011
தென்னிலங்கை சுற்றுளாப்பயனிகளை கவரும் நாகவிகாரை
6:37 AM
abimanju
No comments
பனை மரக்காட்டுக்கு பெயர்போண யாழ்ப்பாணத்தில் சுற்றுலா பயனிகளின் வருகை இன்று அதிகரித்துள்ளது. தென்னிலங்கை சுற்றுளாப் பயனிகளை அதிகம் கவரும் இடமாகவும் வரலாற்று இடமாகவும் காணப்படுவது நாக விகாரை. பௌத்த பாரம்பரியத்தை எடுத்தியம்பும் விகாரைகள் தென்னிலங்கையில் பல இடங்களில் காணப்படுகின்றன. வடபகுதியிலும் குறிப்பிட்ட சில இடங்களில் இவ்விகாரைகள் காணப்படுகின்றன. குறிப்பாக நயினாதீவு யாழ்நகர் கிளிநொச்சி போன்ற இடங்களில் பௌத்த பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பௌத்தவிகாரைகள் கட்டப்பட்டுள்ளன.
Tuesday, December 13, 2011
யாருக்காக ஏழாம் அறிவு.........
6:03 AM
abimanju
3 comments
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக்கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''
மோனாலிசா மொடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு
5:43 AM
abimanju
No comments
இத்தாலியில் மோனாலிசா மொடல் அழகியின் மண்டை ஓடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மொடலாக இருந்தார். கடந்த 1542ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து ஒரு பெண்ணின் மண்டை ஓடும்இ இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது.
சாய்விலிருந்து தடுத்து நிறுத்தப்படும் பைசா கோபுரம்.....
5:26 AM
abimanju
No comments
அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார் 14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின் வயது 838 ஆண்டுகள்.ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம் வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல் இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும் தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது.
Monday, December 12, 2011
.யாழில் காணாமல் காணமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்! கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
6:35 AM
abimanju
No comments
சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழில் காணாமல் யாழில் காணமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்பாட்டத்தில் நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரத்ன உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.