Friday, December 9, 2011

New publisher application process - Inside AdSense

Sri Lanka Navy celebrates its 61st Anniversary yesterday

sri Lanka Navy celebrates its 61st Anniversary yesterday. 09th December 2011. Celebrations, held in accordance with naval traditions, consist of religious and social functions conducted to coincide with the Navy Day, which falls on 09th December. Being a brave and successful maritime force observing the standard naval protocols and executing a tremendously vital role in safeguarding the maritime interests of the nation, Sri Lanka Navy played a pivotal role in ushering sustainable peace to the Motherland. The Navy traces its genesis as far back as the year 1937 when it began its voyage under the name of Ceylon Naval Volunteer Force (CNVF). Thereafter, it got absorbed into the Royal Navy after the World War II as the Ceylon Royal Navy Volunteer Reserve (CRNVR), which eventually turned out to be the Royal Ceylon Navy on 09th December 1950. In 1972, with the introduction of the first republican constitution, the Royal Ceylon Navy took on its present name, Sri Lanka Navy.

Thursday, December 8, 2011

ராசி பலனில் உன்மை உள்ளதா ? அறிவியல் சொல்லும் விளக்கம்

அந்தச் சட்டை எனக்கு இராசியானது இந்த சைக்கிள் அவனுக்கு இராசியானது அந்த வீடு அவர்களுக்கு இராசியானது இந்தப் பொண்ணு இராசி சரியில்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் நீங்களேகூடச் சொல்லியிருப்பீர்கள். இப்படிப்பட்ட இராசி நம்பிக்கை உண்மையா? என்றால் இல்லவே இல்லை என்பதே சரியான பதில். ஆனாலும் படித்தவர்கள்முதல் பாமரர்கள்வரை இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. இது ஒரு தனி மனிதனின் ஒரு பொருள் சார்ந்த நம்பிக்கையாக இருக்கும்வரை அதனால் அவனுக்கோ பிறருக்கோ அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் அதுவே ஒரு நபர் மீதான நம்பிக்கையாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் மிக மோசமாக இருப்பதுண்டு.

Wednesday, December 7, 2011

வரலாறு காணாத அதிசயம்: மற்றுமோர் பூமி கண்டுபிடிப்பு !

நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நேற்றுத் தெரிவித்துள்ளது. கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப் பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி ( Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது. எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.

Sunday, December 4, 2011

இணையத்தளங்களின் அராயகமும் ஈழத்தை கற்பளிக்கும் இணையத் தளங்களும்

மானம் மலிவு விற்பனை இலங்கை தமிழ் இணைய ஊடகம்
இன்று யாழ்ப்பாணம் என்றாலே கலாச்சார சீரழிவுகளின் மைய  நகரம் என்ற ஒரு கருத்து மாயை உலக மக்கள் மத்தியிலே தோன்றியுள்ளது. யாழ் மக்களை மதித்தவர்கள் இப்போது கேவலமாக பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த பெருமையெல்லாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப்போது வெளியில் இருந்து இயங்கும் நடுநிலைவாத, நேர்மையான, யாழ் மக்களின் கலாச்சாரத்தின் தாங்கு தூண்களான தம்மை கூறும் சில தமிழ் இணைய ஊடகங்களையே சாரும்.

ஈழத்தில் பாரம் பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்டிய தென்னிந்திய கலைஞன் வேனு

 ஈழத்தில் கலைகள் அழிவடைந்து வருகின்ற காலத்தில் கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் இன்றைய இளம் கலைஞர்களின் ஆற்றுகையில் தென்னிந்திய நாட்டார் கலைஞன் ஆடல் அரசு வேனுவின் நெறியாள்கையில் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஒழுங்கமைப்பில் 04.12.2011 அன்று பிற்பகல் 3.30 மனியளவில் யாழ்ப்பான பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் அரங்கேற்றப்பட்டது. தென்னிந்தியாவின் பாரம்பரியம் மிக்க சில பிரதேசங்களின் கலைகள் ஈழத்தில் முன்பு கானப்பட்டபோதும் இன்று மறைவடைந்து வருகின்றது.

உயிருடன் புதைக்கப்பட்டு 'மரண பாடம்' கற்கும் மருத்துவ மாணவர்கள்..

தாய்வானைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து பல நிமிடநேரம் உயிருடன் புதைக்கப்படுகின்றனர். 'ரெண்டே மருத்துவ கல்லூரியில்' பதின்மர் வயதான மருத்துவ மாணவர்களுக்கே இந்த விசித்திர பாடம் நடத்தப்படுகிறது. மரணம் தொடர்பாக தெரிந்துகொள்வதற்கு இந்த பாடம் அவசியம் என விரிவுரையாளரகள் கூறுகின்றனர்.இதில் பங்குபற்றும் மாணவர்கள் உயிலொன்றை எழுத வேண்டும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls