வரலாறு தெரிந்தவர்களுக்கு பலஸ்தீன போராட்டம் ஒரு சுதந்திர போராட்டம். வரலாறு தெரியாமல் ஏகடியபட்டிய யூத மீடியாக்களை பார்க்கும் மக்களுக்கு பலஸ்தீன போராட்டம் ஒரு தீவிரவாத தாக்குதல்.
தங்களுடைய நாட்டை ஆக்கிரமித்து தினம் தினம் பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் யூதர்களை எதிர்த்து போராடும் பாலஸ்தீனிய போராளிகளை நாங்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்றே அழைக்கிறோம்.
தங்களுடைய நாட்டை ஆக்கிரமித்து தினம் தினம் பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் யூதர்களை எதிர்த்து போராடும் பாலஸ்தீனிய போராளிகளை நாங்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்றே அழைக்கிறோம்.
எனேற்றால் இந்திய நாட்டை ஆக்கிரமித்த இங்கிலாந்தை எதிர்த்து போராடிய சுபாஸ் சந்திர போஸ் திப்பு இபகத் சிங்க் உள்ளிட்டோரை நாங்கள் போராளிகள் என்றே அழைக்கிறோம் அன்று வெள்ளை அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்று தான் அழைத்தது.
0 comments:
Post a Comment