Tuesday, April 3, 2012

கொழும்புக்கு வந்த குயின் எலிசபெத்துக்கு சம்பிரதாய வரவேற்பு!

இலங்கைக்கு வந்த குயின் எலிசபெத்துக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
குயின் எலிசபெத் என்பது பிரித்தானிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஆடம்பர பயணிகள் கப்பல்.
கடந்த 30 ஆம் திகதி துறைமுகத்தை வந்தடைந்தது. 2000 இற்கும் அதிகமான பயணிகளை கொண்டு இருந்தது. இவர்கள் பிரிட்டன் ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா பிரான்ஸ் யப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.


சுற்றுலாத் துறை ஊக்குவிப்பு அதிகாரிகளும் துறைமுக அதிகாரிகளும் குயின் எலிசபெத்துக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்தார்கள்.

இக்கப்பல் இன்று மாலை 6.00 மணி அளவில் மும்பைக்கு புறப்பட்டது

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls