உலகம் வித்தியாசமான பாதையில் சென்று கொண்டிரக்கின்றது பார்போரை வியக்கும் வகையில் நடக்கும் அதிசயங்களும் நடைபெறாத விடையங்களை தம் கற்பனையில் உருவாகும் விடயங்களையும் நிகழ்த்தி வருகின்றனர். இன்றைய சினிமாத்துறை ஜதார்த்தத்தை விட்டு விலகி விரோதமாக நடக்கமுடியாத விடயங்களை நடப்பதாக எடுத்துக்காட்டுவதாகும். அப்படி எடுக்கப்படும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் விந்தையாகவும் காணப்படும் ஆயினும் ஜதார்தத்திற்கு விரோதமானதே ஆயினும் எதிர்கால விஞ்ஞான உலகில் எதனையும் எதிர்வுகூறமுடியாது
0 comments:
Post a Comment