இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் சாயிபாபா பக்தை ஒருவரின் வீட்டில் சாய்பாபா படத்திலிருந்து தேன் மற்றும் வீபு}திகள் கொட்டுன்ட வண்ணம் உள்ளன இந்த அதிசய நிகழ்வை பார்வையிடுவதற்கு அதிகள்வான சாய் பாபா பக்தர்கள் கோப்பாய் நோக்கி சென்றவண்ணம் உள்ளன எனவும் தெரிவிக்கப் படுகின்றது. கோப்பாயில் உள்ள சாய் பாபா பக்தை ஒருவரின் வீட்டில் உள்ள சாய் பாபாவின் படம் ஒன்றிலிருநந்து தலைப்பகுதியிருந்து தேன் இன்னொரு சாய்பாபா படத்திலிருந்து வீபு}தியும் கொட்டுண்ட வண்ணம் உள்ளன. நேற்று தொடக்கம் வீபு}தி கொட்டுண்ட படத்திலிருந்து தேனும் வடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிருந்து வடியும் தேன் பார்க்க செல்லும் பக்கர்களுக்கு கண்டியில் வழங்கி வருகின்றார் சாய் பாபா கனவில் வந்து தான் இங்கு தான் சமாதியானேன் எனக்கூறியதாகவும் தெரிவித்தார்.
இந்த அதிசயம் இரண்டு மாதங்களாக இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனை பார்க்க வரும் பக்தர்கள் பஜனைகளை நிகழ்தி வருகின்றனர் இந்த பெண்மனி வேலைக்கு செலவதால் வேலை முடிந்த பின்ரரே பார்ப்பதற்கு அனுமதிக்க படுகின்றனர். பார்க்க செல்வோருக்கு குப்பிகளில் தேனினை வழஙை;கி வருகின்றார்.
0 comments:
Post a Comment