Wednesday, January 25, 2012

உல்லாசப் பிரயாணிகளுக்கு தனியார் ஹெலிகொப்டர் விமான சேவை ஆரம்பம்!

இலங்கையின் உல்லாசப் பிரயாணத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யூம் நோக்கில் தனியார் ஹெலிகொப்டர் விமான சேவையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-செனொக்- என்று நிறுவனம்
ஆரம்பித்துள்ள இந்த விமான சேவைக்கு -எயா செனொக்- எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சேவையில் இரு ஹெலிகொப்டர் விமானங்கள் ஈடுபடுத்தப்படவூள்ளன. பி.ஆர்.சி. விளையாட்டரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஹெரிகொப்டரில் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் -செனொக்- நிறுவனத்தின் தலைவர் நொயெல் செல்வநாயகம்- இயக்குநர் ஹரின்த கொஸ்தா- ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls