பல்வேறு வகையான சிற்பங்கள் பார்போரை கவரும் வண்ணம் சிற்பிகளால் செதுக்கப் படுவதுண்டு ஒவ்வொரு சிற்பிகளும் தமக்கு கிடைக்கும் பொருட்களை வைத்து அழகாக செதுக்கி திறமையை வெளிக் காட்டுவார்கள் பனிக்கட்டியில் கல்லில் மமணலில் சிற்பங்களை செய்வார்கள் அதே போல தம் இடங்களில் காணப்படும் மண்ணை ஒருங்கிளைத்து அழகான சிற்பங்களை செதுக்கி எல்லோரையும் அசத்துவார்கள் இந்த சிற்பங்களை செதுக்கிய கற்களுக்கு பரிசு கொடுப்பதா அல்லது செதுக்கிய கலைஞ்ஞனுக்கு கொடுப்பதா என்றவகையில் திறறனை வெளிக்காட்டுவார்கள் இப்படிப்பட்ட சிற்பங்களை வெறும் மண்ணை பயன்படுத்தி தத்தூறுபமாக வரைந்துள்ளனர்.
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment