இன்றைய காதல்கள் எப்படிவரும் எப்ப வரும் என்று யாரும் எதிர்கூறமுடியாது. போன் ஸ்கைப் இன்ரரெட் பேஸ்புக்வளர்சி காதல்களில் பிளர்வுகளை ஏற்படுத்தி யுள்ளது குரல்களையும் பேச்சுகளையும் வைத்து தெரியாத உறவுகளுடன் வரும் காதல் பின் நேராக சந்திக்கும் போது அதிர்சியை ஏற்படுத்தும்.இந்த அறியாமையை வெளிப்படுத்தும் முகமாக தயாரிக்கப்பட்ட குறும்படம் பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கி வடிவமைத்துள்ளார். மூர்யா பாலகுமாரனின் தயாரிப்பில் மயக்கம் என்ன எள்ற குறும்படம்வெளிவந்துள்ளது கதாநாயகி தியா தினமும் பாடசாலை செல்லும் போது வரும் காதலால் தன் காதலை வெளிப்படுத்த போனில் நேரில் சந்திக்க அழைக்கிறார்.
அப்போது ஹாய் என்ற குரல் கேட்டு கதாநாயகன் திரும்பிப் பார்த்த போது அதிர்ச்சி தான் மிஞ்சியது. ஜம் தியா என்றதும் வட் என்றபடி குனிந்து பார்த்தாக் அவன் குள்ளமாய் ஒரு சின்ன உருவம் வெறுத்தபோதும்பின் அவளின் நல்ல குணங்கள் காதலை ஏற்படுத்தியது. இந்த பாடம் காதலிப்பவர்களுக்கும் அறிமுகம் இல்லாமல் போனில் டா அடிப்பவர்களுaக்கு சிறந்த எடுத்துக்காட்டு எல்லோரும் பார்க்க கூடியவாறு சிரிப்போடு அழகாக தயாரித்தமை பாராட்டிற்குரியதே நீங்களும் பார்த்து சிரிங்க
0 comments:
Post a Comment