Tuesday, January 3, 2012

தொடர்கிறது காதலனை தேடிய அபியின் பயணம்

காதல் இல்லாத வாழ்க்கையே இல்லைங்க ஒவ்வொருவருக்கும் காதல் இருக்கும் சிலர் காதலிச்சு திருமணம் செய்வாங்க சிலர் திருமணம் செய்து காதலிப்பாங்க பதினாறு வயதிலிருந்து காதலிக்க ஆரம்பித்தாலும் எப்ப காதல் நிறைவடைகின்றது என்று யாருக்கும் தெரியாது. இன்றைக்கு எல்லோரும் காதல் திருமணத்தை தாங்க வரவேற்கிறாங்க ஏன்னா அறிமுகம் இல்லாத ஒருவரை எப்படிங்க கல்யானம் செய்ய முடியும் அது தாங்க நான் ஒரு முடிவ பண்ணியிருக்கேன் காதலிச்சு தான் தரிருமணம் செய்யனும் என்று 
என் வயது மட்டும் ஓடிட்டே இருக்கு என் காதலன் மட்டும் இன்னும் கிடைக்கவே இல்லைங்க. பதினெட்டு வயசிலை இரந்து தேடிட்டு தான் இருக்கேன் . இரண்டு வருஷமாயிட்டு இன்னும் மாட்டவே இல்லை எல்லோரும் சொல்றாங்க பார்த்தவுடன் காதல் வருமாம் நானும் பார்கிறேன் பார்க்கிறேன் காதல் வரலைங்க என்னோட காதலன் எப்படி இருக்கனும் என்று சொல்றன் கேக்கிறீங்களா.
எனக்கு நல்ல நன்பனா இருக்கனும். ஆப்பதாங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியும். நன்பர்களிட்ட மட்டும் தாங்க எல்லா விசயத்தையும் சொல்ல  முடியும் அப்படி இருக்கனும் இதை தாங்க நான் எதிர் பார்க்கிறேன்.  ஆனா ஒரு சில காதலர்களை பார்த்து காதலிக்கவே பயமா இருக்கிங்க ஆமாங்க அங்க ஒரு காதல் ஜோடி எப்பவும் எஸ் எம் எஸ் பண்ணிட்டே இருக்கனும் அப்படி அந்த பொன்னு எஸ் எம் எஸ் பண்ணலைன்னா உனக்கு அங்க யாரோ இருக்கு என்று அந்த பொன்னு மனசை நோகடிப்பாங்க அவர் சொல்லதைத்தான் செய்யனும்  இப்படிஅவன் அன்பில சொல்றானா அல்லது அடக்கு முறையா என்னு தெரியலைங்க ஆரம்பத்தில இனிச்ச காதல் அப்புறம் அந்த பொன்னுக்கு பயத்தை ஏற்படுத்திச்சு இது தான் புரிந்துனர்வா? உரிமை சமத்துவம் தான் எனக்கு விருப்பம் சுதந்திரத்தை தாங்க விருப்புவன் எனக்கு அடக்குமுறை சரிவராதுங்க எனக்கு ஊரை சுத்ததாங்க பிடிக்கும் எனக்கு நன்பனா வாறவங்களுக்கு என் மீது காதல் வரும் ஆனா எனக்கு வரலைங்க ஒரு நன்பன் இருக்கான் அவனள் கிட்ட எல்லாத்தையும் பகிர்ந்துப்பன் அவனும் எனக்கு எல்லாம்  சொல்லுவான் அவன்கிட்ட ஒரு கெட்ட குணம் அழகான் பொண்ணுங்க இவன் பேசும் போது பேசலைன்னா எப்படியாவது லவ் பண்ண வைப்பான் அவங்க ஓகே சொன்னதும் வேனாம் என்னு சொல்லிடுவான் அதுக்கு பிறகு அந்த பொன்னை திரும்பி பார்க்க மாட்டான் பசங்க பேசினா அழகென்ன திமிரா உனக்கு என்ன சொல்வான் இப்பிடி செய்யாதடா என்னா கேக்க மாட்டான் பொண்ணுங்கல பழிவாங்கிறதுக்காக லவ் பண்ணுவான் அதுவும் எனக்கு காதல் மேல பயம் அபிக்காக ஒருத்தன் பிறக்கப்போவதில்லை பிறந்தாச்சு அபி கண்ணில மாட்டல அவளவு தான் அபியோட காதலனை தேடும் பயணத்தில கண்டிப்பா வருவான்    

2 comments:

PMsyed said...

ரொம்ப வெயிட் பன்னிடதீங்க அப்புரம் வயசாயிட்டா கஷ்ட்டம்
நெட்டையோ குட்டையொ அல்லது என்னமாதிரி கல்யானம் ஆனவனோ எதோ ஒன்னு இப்பவே லவ் பன்னிட்ரது பெட்டர்

எதோ சொல்லனும்னு தோனிச்சு சொல்லிப்புட்டேன்
தப்பா எடுத்துக்காதிங்க சும்மா ஜாலிக்கு சொன்னென்

abimanju said...

பசங்க நல்லவங்க டின்று நம்பமுடியாம இருக்கு எனக்கு என்று ஒருவன் கட்டாயம் இருப்பான் வருவான் ராதையை தேடி கண்ணன்

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls