Tuesday, January 31, 2012

நமக்காக படைக்கப்பட்ட இயற்கை யார் இல்லாவிட்டாலும் நல்ல நண்பன் நீ தான்

வாழ்க்கையில இன்பமும் துன்பமும் கலந்திருக்கும். நமக்கு இந்த உலகத்தில யாரும் சிரிக்க வைக்கா விட்டாலும் நமக்காக இந்த உலகமே இருக்கு என்பதை மறந்து விடாதீங்க. துன்பம் வரும் போது நமக்காக அழுவதும் சந்தோஷம் வரும் போது நம்மோடு சேர்ந்து சிரிப்பதும் இயற்கையே. நாம் டிம்மோட கவலைகளை யாருக்கு சொல்லாவிட்டாலும் அமைதிக்காக வானத்தை பார்த்து கடலை பார்த்து சொல்லனும் அது மனதுக்கு திருப்தி தரும் அப்படி இயற்கை சிரிக்கும் போதும் அழும்போதும் ரொம்ப அழகாய் தெரியும் அந்த அழகை பார்த்திருப்பீங்க ஆனால் புகைப்படங்கள் அந்த சந்தோஷமான நினைவுகளை மீட்டித்தரும் பொக்கிஷங்களே

2 comments:

Aalif Ali said...

வாவ்!
நல்ல படங்கள்.. கற்பனைத்திறன் கூட இருக்குமென்று நினைக்கிறேன்.
www.aliaalif.tk

abimanju said...

ya sure athu maddum thanathanks fd

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls