ஜேர்மனியில் உள்ள Hohenzollernbruecke பாலத்தை காதல் பாலமாக மாற்றியுள்ளனர். பொது இடத்தில் அமைந்துள்ள இப்பாலத்தில் காதலர்கள் தங்களது பெயர்களை ஒரு பூட்டில் எழுதி அதை பூட்டி இந்த பாலத்தில் தொங்க விடுகின்றனர்.
மேலும் பொது இடங்களில் இவ்வாறு பூட்டை தொங்கவிடுவதனால் தங்களது காதல் வெற்றியடையும் என்பது காதலர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஐரோப்பா நாடுகளில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கடைபிடிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment