ஒரு பரணில் அதன் விளிம்பில் பூனை ஒன்று யோசித்துக் கொண்டு இருந்தது. கீழே பாய்வோமா விடுவோமா என்று தான் கீழே பாய்வதற்கு குறித்த பூனை கவனமாக அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தது. ஆறு மாசங்களே ஆன இந்தப் பூனை பயத்தில் உறைந்து போய் இருந்தது.
மெது மெதுவாக அடியை வைத்து தனது ஐந்தாவது அடியை வைக்கும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
மெது மெதுவாக அடியை வைத்து தனது ஐந்தாவது அடியை வைக்கும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
பக்கத்தில் இருந்த மற்றப் பூனை விளையாட்டாக கால்களை தள்ளி விட்டது. எதிர்பாராத செயலால் பூனை கீழே விழுந்து விட்டது. ஆனால் அதிஷ்டவசமாக விழுந்த பூனைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
வினோதமான குறித்த வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்னர் youtube இல் பதிவேற்றப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தான் மேற்படி சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது செம ஹிட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment