காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் : நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும். நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோமா ? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான்.
Thursday, January 26, 2012
Wednesday, January 25, 2012
வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள்: ரஷ்ய விஞ்ஞானி கருத்து
சூரிய குடும்பத்தில் பூமியை ஒத்த மற்றொரு கிரகம் வீனஸ் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் வெள்ளி ஆகும். இதன் விட்டம் 7,521 மைல்கள். பூமியின் விட்டமோ 7,926 மைல்கள் ஆகும். எனினும் இதன் மேற்பரப்பில் 97 சதவீதம் கார்பன்&டை&ஆக்சைடு வாயுவே நிரம்பியுள்ளது. சூரியனிலிருந்து 67.2 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்சியஸ் ஆகும். இத்தகைய தன்மை வாய்ந்த இந்த கிரகத்தில் உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 1982ம் ஆண்டு அனுப்பப்பட் வீனஸ்&13 எடுத்த புகைப்படங்களை ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் லியோனிட் சான்பாமலிட்டி என்பவர் மறு ஆய்வு செய்துள்ளார்.
சாய்பாபா படத்திலிருந்து தேன் வடிகின்றது அதிசயத்தை பார்க்க பக்தர்கள் விரைகின்றனர்
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் சாயிபாபா பக்தை ஒருவரின் வீட்டில் சாய்பாபா படத்திலிருந்து தேன் மற்றும் வீபு}திகள் கொட்டுன்ட வண்ணம் உள்ளன இந்த அதிசய நிகழ்வை பார்வையிடுவதற்கு அதிகள்வான சாய் பாபா பக்தர்கள் கோப்பாய் நோக்கி சென்றவண்ணம் உள்ளன எனவும் தெரிவிக்கப் படுகின்றது. கோப்பாயில் உள்ள சாய் பாபா பக்தை ஒருவரின் வீட்டில் உள்ள சாய் பாபாவின் படம் ஒன்றிலிருநந்து தலைப்பகுதியிருந்து தேன் இன்னொரு சாய்பாபா படத்திலிருந்து வீபு}தியும் கொட்டுண்ட வண்ணம் உள்ளன. நேற்று தொடக்கம் வீபு}தி கொட்டுண்ட படத்திலிருந்து தேனும் வடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிருந்து வடியும் தேன் பார்க்க செல்லும் பக்கர்களுக்கு கண்டியில் வழங்கி வருகின்றார் சாய் பாபா கனவில் வந்து தான் இங்கு தான் சமாதியானேன் எனக்கூறியதாகவும் தெரிவித்தார்.
மண்ணிலே செய்யப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள்`
பல்வேறு வகையான சிற்பங்கள் பார்போரை கவரும் வண்ணம் சிற்பிகளால் செதுக்கப் படுவதுண்டு ஒவ்வொரு சிற்பிகளும் தமக்கு கிடைக்கும் பொருட்களை வைத்து அழகாக செதுக்கி திறமையை வெளிக் காட்டுவார்கள் பனிக்கட்டியில் கல்லில் மமணலில் சிற்பங்களை செய்வார்கள் அதே போல தம் இடங்களில் காணப்படும் மண்ணை ஒருங்கிளைத்து அழகான சிற்பங்களை செதுக்கி எல்லோரையும் அசத்துவார்கள் இந்த சிற்பங்களை செதுக்கிய கற்களுக்கு பரிசு கொடுப்பதா அல்லது செதுக்கிய கலைஞ்ஞனுக்கு கொடுப்பதா என்றவகையில் திறறனை வெளிக்காட்டுவார்கள் இப்படிப்பட்ட சிற்பங்களை வெறும் மண்ணை பயன்படுத்தி தத்தூறுபமாக வரைந்துள்ளனர்.
எந்த பிகரும் நல்ல பிகரே …. ஒரு சுவாரசியமான குறும்படம்!
இன்றைய காதல்கள் எப்படிவரும் எப்ப வரும் என்று யாரும் எதிர்கூறமுடியாது. போன் ஸ்கைப் இன்ரரெட் பேஸ்புக்வளர்சி காதல்களில் பிளர்வுகளை ஏற்படுத்தி யுள்ளது குரல்களையும் பேச்சுகளையும் வைத்து தெரியாத உறவுகளுடன் வரும் காதல் பின் நேராக சந்திக்கும் போது அதிர்சியை ஏற்படுத்தும்.இந்த அறியாமையை வெளிப்படுத்தும் முகமாக தயாரிக்கப்பட்ட குறும்படம் பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கி வடிவமைத்துள்ளார். மூர்யா பாலகுமாரனின் தயாரிப்பில் மயக்கம் என்ன எள்ற குறும்படம்வெளிவந்துள்ளது கதாநாயகி தியா தினமும் பாடசாலை செல்லும் போது வரும் காதலால் தன் காதலை வெளிப்படுத்த போனில் நேரில் சந்திக்க அழைக்கிறார்.
உல்லாசப் பிரயாணிகளுக்கு தனியார் ஹெலிகொப்டர் விமான சேவை ஆரம்பம்!
இலங்கையின் உல்லாசப் பிரயாணத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யூம் நோக்கில் தனியார் ஹெலிகொப்டர் விமான சேவையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-செனொக்- என்று நிறுவனம்
ஆரம்பித்துள்ள இந்த விமான சேவைக்கு -எயா செனொக்- எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சேவையில் இரு ஹெலிகொப்டர் விமானங்கள் ஈடுபடுத்தப்படவூள்ளன. பி.ஆர்.சி. விளையாட்டரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஹெரிகொப்டரில் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் -செனொக்- நிறுவனத்தின் தலைவர் நொயெல் செல்வநாயகம்- இயக்குநர் ஹரின்த கொஸ்தா- ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
-செனொக்- என்று நிறுவனம்
ஆரம்பித்துள்ள இந்த விமான சேவைக்கு -எயா செனொக்- எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சேவையில் இரு ஹெலிகொப்டர் விமானங்கள் ஈடுபடுத்தப்படவூள்ளன. பி.ஆர்.சி. விளையாட்டரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஹெரிகொப்டரில் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் -செனொக்- நிறுவனத்தின் தலைவர் நொயெல் செல்வநாயகம்- இயக்குநர் ஹரின்த கொஸ்தா- ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Tuesday, January 24, 2012
படகில் 10 ஆயிரம் கி.மீ. சென்று சாதனை உலகம் சுற்றிய சிறுமிக்கு உற்சாக வரவேற்பு!
ஹாலந்தை சேர்ந்த 16 வயது சிறுமி சாரா டெக்கர், பாய்மர படகில் தனியாக உலகை சுற்றி வந்து சாதனை படைத்திருக்கிறார். ஹாலந்தை சேர்ந்தவர் சாரா டெக்கர் (16). அப்பா டிக் டெக்கர், ஹாலந்துக்காரர். அம்மா பாப்ஸ் முல்லர் ஜெர்மனியை சேர்ந்தவர். இருவரும் கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் 7 ஆண்டு தொடர் கடல் பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், நியூசிலாந்தின் வான்கரே துறைமுகத்தின் அருகே படகில் பிறந்தவர்தான் சாரா. ‘கடலில்’ பிறந்தவர் என்பதாலோ, சிறு வயதில் இருந்தே கடல், கப்பல் பயணம் மீது சாராவுக்கு அதிக ஆர்வம். அப்பா, அம்மா அடிக்கடி கடல் பயணம் சென்றதால், 4 வயது வரை பெரும்பாலான நேரத்தை கடலிலேயே கழித்தார் சாரா.
6:25 PM
abimanju









