Monday, January 2, 2012

கற்பனையால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்

இயற்கையாகசே சில விடயங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயமாக இருக்கும். சில விடயங்கள் இயற்கையை விஞ்சும் வகையில் நம்மைப் பிரமிக்க வைக்கும். சிலர் தம் கற்பனையில் தோன்றும் விடயங்களை ஓவியமாக வரைந்து வைப்பார்கள். சிலர் தம் கனவில் தோன்றியதை கெற்பனையில் உருவானதை இயற்கைக்கு எதிராக திரைப்படங்களாக தயாரிக்கின்றனர். கதைகளாய் நிரம்பிக்காணப்படும் புத்தகங்களில்
 அரைவாசிக்கு மேற்பட்டவை கற்பனையால்உருவாக்கப்பட்டவை முன்னைய கால அரசர்கள் தம் கற்பனையில் தோன்யதை ஓவியங்களாய வரைந்துவைத்தனர். சிற்பங்களாகவும் செதுக்கினர். ஆயினும் இன்று இயற்கைக்கு முற்றுமுழுதாக முரன்பட்டதாக வானத்தில் வீடுகட்டுவது நிலாவஜல் வசிப்பது போன்று தம் கற்பனையில் எட்டியதை கவிதைகளாக வரைகின்றனர். அப்படி கற்பனையால் உருவாகி இயற்கைக்கு முரனான ஜதார்த்தத்திற்கு சாத்தியமற்ற சில புகைப்படங்கள்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls